தற்போதைய அரசால் கடனுக்குள் மூழ்கியது இலங்கை..!!
கோட்டாபய - மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் நாட்டின் கடன்தொகை 03 ஆயிரம் பில்லியன் அதிகமான…
சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை..!!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும்…
சற்று முன் மாகாணங்களுக்கு இடையிலான பயணம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப்…
சீனி மற்றும் பருப்பு விலைகளில் புதிய மாற்றம்! அரசாங்கம் தீர்மானம்
மைசூர் பருப்பு மற்றும் சீனி விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த…
சைனோபாம் தடுப்பூசியின் செயற்திறன் தொடர்பில் ஆய்வில் வெளியான தகவல்!
சைனோபாம் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் டெல்டா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன…
அத்தியாவசிய சேவைக்காக தனியார் பஸ் சேவைக்கு அனுமதி..!!
கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மேல்மாகாணத்தில் அத்தியாவசிய…
மாணவர்களின் கவனத்திற்கு! உயர்தர மற்றும் புலமை பரிசில் பரீட்சைகள் திகதிகள் மாற்றம்!
உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறும் தினங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும்…
போராட்டத்தில் போது இழுத்துச் செல்லப்பட்ட பெண்கள் தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்!
பாராளுமன்ற சந்திக்கு அருகில் பத்தரமுல்லை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக பொலிஸார் தூக்கி சென்றனர். இக்…
பெண் வைத்தியரின் அந்தரங்கங்களை படமெடுத்த வைத்தியருக்கு நேர்ந்த கதி!
ஒரு பெண் வைத்தியர் தனது ஹொஸ்ரலில் ஆடை மாற்றும் போது புகைப்படங்களை எடுத்ததாக செய்யப்பட்ட முறைப்பாட்டில்…
யாழ் குடாநாட்டில் வீடு புகுந்து பாலியல் துன்புறுத்தல்:பெண்ணுக்கு நேர்ந்த கதி!!
தனிமையில் வாழ்ந்த பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியமை, சட்டத்துக்குப் புறம்பான வன்புணர்வு மற்றும் படுகாயம்…