எரிபொருள் விநியோகம் மீண்டும் நிறுத்தப்படுகிறதா?
கடந்த சில மாதங்களாக நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடல் கப்பல்கள் மூலம் நாட்டிற்கு மீண்டும்…
கறுப்பு சந்தை ஊடாக ஒரு லீற்றர் பெட்ரோல் 2000 ரூபாக்கு விற்பனை!
இலங்கையில் எரிபொருளுக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனினும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள்…
நாடு முழுவதும் O/L பரீட்சை முடிவடையும் வரை இரவு நேரங்களில் மின்வெட்டு இல்லை!
2021 க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை முடிவடையும் வரை மின்வெட்டை அமுல்படுத்துவதை தவிர்க்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள்…
வாட்ஸ்-அப்பில் ப்ளாக் செய்த காதலன்! காதலி தூக்கிட்டு தற்கொலை! பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
வாட்ஸ்-அப்பில் தன்னை ப்ளாக் செய்த காதலன் வீட்டுக்குச் சென்று இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்…
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தில் தாக்குதலுக்குள்ளாகிய ஒருவர் உயிரிழப்பு!
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின் போது தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்துள்ளார்.…
இன்னும் இரண்டு நாட்களுக்கு பின்னரே பெற்றோல்! வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அறிவிப்பு!
இரண்டு நாட்களுக்கு பின்னரே பெற்றோல் வழங்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மக்கள் வரிசையில்…
இன்றிரவு முதல் பாண் விலை 30 ரூபாவினால் அதிகரிப்பு!
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.…
அரச பணியாளர்கள் நாளை கடமைக்கு சமூகமளிக்க தேவையில்லை!
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்கள் நாளையதினம்…
மதுபானங்களின் விலை மேலும் அதிகரிக்கும்!
எத்தனோல் விலை உயர்வால் எதிர்வரும் நாட்களில் மதுபானத்தின் விலை மீண்டும் உயரலாம் என தெரிவிக்கப்படுகின்றது. பெல்வத்தை…
மீண்டும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பம்!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கான…