நள்ளிரவுமுதல் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு! இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டது!
இலங்கை இன்று (24-05-2022) அதிகாலை 3 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை…
இலங்கையில் இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை!
இலங்கையில் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கவும், எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கவும் இன்று முதல் வீட்டிலிருந்து வேலை செய்வது…
எரிபொருள் கிடைக்காமையால் பரிதாபமாக பறிபோனது இரு நாட்களேயான சிசு!
எரிபொருள் கிடைக்காத காரணத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக பிறந்து இரண்டு நாட்களே ஆன…
எரிபொருள் வாங்க காத்திருக்கும் பொதுமக்களுக்கு பாரிய மோசடி தொடர்பில் அவசர எச்சரிக்கை!
மூன்றாம் தரப்பினரிடம் இருந்து எரிபொருட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்…
ஜூன் மாத நடுப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களுக்காக மக்களுக்கிடையில் பெரும் கலவரம் ஏற்படும்! கடும் எச்சரிக்கை
நாடு முற்றாக வங்குரோத்து நிலையை அடைந்து விட்டது. எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கும் உணவு…
மாவத்தகம பகுதியில் துப்பாக்கி சூடு: 21 வயது இளைஞன் பலி
மாவத்தகம, பரகஹதெனிய பிரதேசத்தில் நேற்று (21) இரவு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நபர் மாவத்தகம வைத்தியசாலையில்…
எரிபொருள் நிலைய உரிமையாளர் ஒருவரின் வீட்டுக்கு தீ வைப்பு!
அநுராதபுரம் இபலோகம பிரதேசத்தில் அமைந்துள்ள லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் வீடு நேற்றிரவு…
நாடு எதிர்நோக்கியுள்ள மோசமான சூழ்நிலையில் உங்களால் முடிந்த சிறு உதவி! முடிந்தவரை பகிருங்கள்
O/L#பரீட்சை திங்கட்கிழமை 23/05/2022 ஆரம்பிக்க இருக்கிறது.பரீட்சை எழுதுகின்ற மாணவர்களை, வீதியால் செல்லும் போது நீங்கள் கண்டால்,…
கொழும்பில் வாகனம் ஓட்டும் சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
கொழும்பில் வேகமாக செல்லும் வாகனங்கள் மீது மோதுவதாக கூறி சாரதிகளிடம் கப்பம் பெறும் சம்பவங்கள் இடம்பெற்று…
எரிபொருள் வழங்கப்படும் நேரம் தொடர்பில் பொதுமக்களுக்கு குறுந்தகவல் முறைமை!
எரிபொருள் நிலையங்களில் இருந்து எரிபொருளை பெறுவதற்கான நேரங்களை பொதுமக்களுக்கு வழங்க எரிசக்தி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.…