வெளிநாட்டில் இருந்து மனைவியை வரவழைக்க குழந்தையின் உயிரை பறிக்க பார்த்த கணவன்: பதற வைக்கும் சம்பவம்
குளியாபிட்டிய அபலதெனிய பிரதேசத்தில் தனது ஐந்து வயது மகனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய தந்தை…
மனைவி வெளிநாடு சென்ற துக்கத்தில் கணவன் கழுத்தறுத்து தற்கொலை !
நிவித்திகல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் (43 வயது) தனது மனைவி வெளிநாடு சென்றதால், ஏற்பட்ட மனவேதனையில்…
கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் அபாயம்!
இறக்குமதி கட்டுப்பாட்டாளரினால் தடைசெய்யப்பட்டுள்ள பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் கொண்டு வர தடை…
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகத்தில் கொண்டுவரப்படும் புதிய மாற்றம்!
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம்(QR) முறையின்படி வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு இன்று நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளதாக எரிசக்தி…
கோவிட் தொற்றால் மீண்டும் முடங்குமா இலங்கை? சுகாதார பிரிவின் உத்தியோக பூர்வ அறிவிப்பு
இலங்கையில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களும் கொரோனா மரணங்களும் அதிகரித்து வருகின்ற நிலையில், மக்கள் சுகாதார…
நாளை முதல் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சலுகை!
அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற சகல பாடசாலைகளினதும் செயற்பாடுகளை நாளை ஆரம்பமாகும். வாரம் 5…
நாட்டில் மருந்துப் பொருட்களின் விலைகள் சுமார் 300 வீதத்தினால் உயர்வு!
சில வகை மருந்துப் பொருட்களின் விலைகள் 300 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்க வைத்திய அதிகாரிகள்…
முடிந்தால் கோத்தபாயாவிற்கு எதிராக வழக்கு தொடருங்கள்! இராணுவ அதிகாரி விடுத்துள்ள பகிரங்க சவால்
முடிந்தால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) எதிராக வழக்குத் தொடருங்கள் அல்லது காவல்துறையில்…
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்: உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்!
நாட்டில் கடந்த சில மாதங்களாக டெங்கு நோய் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், சிறுவர்களுக்கு இரண்டு…
ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசாவுடன் குடியேற விரும்புபவர்களுக்கான வாய்ப்பு!
ஆஸ்திரேலியாவிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலுள்ளவர்களும் திறமை அடிப்படையில் விக்டோரியா மாநிலத்திற்கு குடிபெயர ஏதுவாக state nomination-க்கு விண்ணப்பிக்க…