நிவித்திகல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் (43 வயது) தனது மனைவி வெளிநாடு சென்றதால், ஏற்பட்ட மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
- Advertisement -
குறித்த நபர் கை கோடரியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது