இலங்கையில் தொடரூம் தடைகள் – பொலிஸார் அதிரடி அறிவிப்பு..!!
விருந்துபசாரங்கள், கொண்டாட்டங்கள், ஒன்று கூடல்கள் தொடர்ந்தும் தடை செய்யப்பட்டுள்ளன. அத்தோடு சில தொழில் நிறுவனங்களைத் திறப்பதற்கான…
இன்றும் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன..!!
இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் 4 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த சில பகுதிகள்…
சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபருக்கு நேர்ந்த கதி..!
மஹியங்கனை பகுதியில் சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்…
அடுத்த மாதம் பாடசாலைகள் ஆரம்பமாகுமா? கல்வியமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு..!!
பாடசாலை மாணவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி வழங்கி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சின்…
காணாமல் போன தடுப்பூசி விவகாரம் – விசாரணையில் வெளியான தகவல்
இலங்கையின் மேல் மாகாணத்தைச் சேர்ந்த 425 பேர் ஜூன் 5 மற்றும் 7 திகதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட…
வவுனியா யுவதி என அன்ரியிடம் சிக்கிய பிரான்ஸ் இளைஞனிற்கு நேர்ந்த கதி..!!
வவுனியாவைச் சேர்ந்த 51வயது மதிக்கத் தக்க பெண் ஒருவரிடம் பல லட்சங்களை பறிகொடுத்துள்ளார் புலம்பெயர்ந்து பிரான்ஸ்…
தன்னை விமர்சித்த இருவரைக் கடத்தி சிலுவையில் அறைந்த மாந்திரீகர்: பொலிஸார் வலையில் சிக்கினார்!!
பேஸ்புக் ஊடாக தன்னை அவமதித்த இருவரை கடத்திச் சென்று சிலுவையில் அறைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.…
இலங்கைக்கு சீனா விதித்த கடும் நிபந்தனை – மீறினால் சட்ட நடவடிக்கை?
இலங்கை தனது மக்களுக்கு செலுத்தும் வகையில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தம்மிடமிருந்து கொள்வனவு செய்தால்,தமது தடுப்பூசி…
நாட்டுக்குள் யார் வருகை தந்தாலும் ,14 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம்..
வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தருவோருக்கான புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால்…
யாழில் இளம் வர்த்தகர் திடீர் மரணம்!
இணுவில் பகுதியில் இளம் வர்த்தகர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில்…