மஹியங்கனை பகுதியில் சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -
தற்போது நாட்டில் பரவும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் சுகாதார பரிசோதகர்கள் தான் முன்னிலை வகிக்கின்றார்.
ஆனால் அவர்களுக்கு மக்கள் இடையுறு வழங்குவதால் அவர்கள் சரியாக அவர்களது கடமையை செய்ய முடியாமல் உள்ளது என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.