இலங்கையில் அனைத்து சமயத் தலைவர்களுக்கும் விடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயத் தலைவர்களுக்கு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள்…
இராணுவத்தளபதி வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி!
கொரோனா தொற்று அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துச் செல்வதை அடுத்து சுகாதார தரப்பினர் மற்றும் மல்வத்து…
கடன் அட்டை உட்பட இலத்திரனியல் அட்டை பயனாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை! மேலதிக கட்டணம்?
கிரெடிட் அல்லது டெபிட் அட்டை மூலம் ஏதாவது கொடுப்பனவு மேற்கொண்டால் அதற்கான மேலதிகமாக 7 சதவீத…
யாழில் சகோதரர்கள் இருவர் இணைந்து கொடூர சம்பவம்! கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி கலைவாணி வீதி பகுதியில் வசிக்கும் குடும்பத்தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.…
இலங்கையில் ஒரு மாதத்தில் மாத்திரம் கொரோனா மரணங்கள் 6000 – 10,000 வரை அதிகரிக்கும்! வைத்தியர்கள் கடும் எச்சரிக்கை!
நாட்டில் முன்பு ஏற்பட்ட கொரோனா அலைகளைவிட இம்முறை ஏற்பட்டுள்ள அலை அதிக பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக அரச…
வெளிநாட்டு சொத்துக்களை வைத்திருக்கும் இலங்கையர்கள், வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!
இலங்கையில் வசதி வாய்ப்புள்ளவர்கள் மற்றும் வெளிநாட்டு சொத்துக்களை வைத்துள்ளவர்கள், வர்த்தகர்கள் தமது வருமானத்தில் அரைவாசியை கோவிட்…
அரசியலில் இருந்து ஒதுங்கி விடுகிறேன் – யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் பகிரங்க சவால்! “முடிந்தால் நிரூபியுங்கள்”
சவால் விடுகிறேன், ஒரு ரூபாய் பணத்தையாவது நான் திருடியதாக நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுகிறேன்…
அமைச்சர்களின் சம்பளம் முழுவதையும் கொரோனா நிதியத்திற்கு திருப்பிவிட்ட மஹிந்த!
அமைச்சரவை அமைச்சர்களின் ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு அன்பளிப்பு செய்ய அமைச்சரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.…
தமிழர் பிரதேசத்தில் இப்படியும் ஒரு புகழ் பெற்ற பாடசாலையா ? 100 வீத சித்தி !
கொரோணாக்கால இடருக்குள்ளும் பெற்றோரால் பராமரிக்கப்படும் அழகியதொரு ஆரம்பப் பாடசாலை பற்றியகிளி/சோரன்பற்று சி.சி.த.க.பாடசாலை, பேராலை, பளை. மிகக்குறைந்த…
வெகு விரைவில் யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே பயணிகள் படகுசேவை ஆரம்பம்?
யாழ்ப்பாணம் முதல் தமிழகம் வரை பயணிகள் படகுசேவையை தொடங்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. யாழ்ப்பாணம் –…