யாழில் நேற்று மாத்திரம் இத்தனை கோவிட் மரணங்கள்! அபாய கட்டத்தை நோக்கி நகரும் நிலை
யாழ்ப்பாணத்தில் இன்று(24) மேலும் 9 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை…
யாழின் சாதனையாளருக்கும் மங்கள சமரவீரவிற்கும் இப்படி ஒரு உறவா? பலரும் அறியாத தகவல்
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்து யாழ்ப்பாணத்தின் சாதனையாளர் 'ஆழிக் குமரன்' ஆனந்தன் மங்களவுக்கு…
இலங்கையில் ஐந்தாவது கோவிட் அலையொன்று ஏற்படுமாயின் பெரும் இழப்பு நிச்சயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டெல்டா திரிபினால் ஏற்பட்டுள்ள கோவிட் அலையில், ஒருவரிடமிருந்து 8 பேருக்கு வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக…
நிதி நெருக்கடியிலிருந்து விடுதலையாகும் இலங்கை! கை கொடுத்த IMF
சர்வதேச நாணய நிதியத்திடம்(IMF) 816 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறுவதற்கு இலங்கை தகுதி பெற்றுள்ளதாக அதன்…
மங்களவுடன் இறுதியாக தொலைபேசியில் பேசிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் தாம் நேற்று பகல் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியதாக முன்னாள் பிரதமரும்,…
வீடுகளுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
மாத்தளை - நாவுல பகுதியில் இரண்டு வீடுகளுக்குள் மர்மமான முறையில் மரணித்த இருவருக்கும் கொரோனா வைரஸ்…
பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வந்த மகிழ்ச்சியான செய்தி!
வருமானத்தை இழந்துள்ள பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம் வழங்கப்படவுள்ளது எனப்…
யாழ் வைத்தியசாலையில் உயிரிழந்த இளைஞன்; உறவினர்கள் களேபரத்தால் பெரும் பரபரப்பு!
குருநகரில் வாள்வெட்டு தாக்குதலில் உயிரிழந்த இளைஞனிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில்,…
மரணத்தின் விளிம்புவரை சென்று தப்பிய கோவிட் தொற்றுக்குள்ள பெண்! வெளியிட்ட கருத்து
கொரோனா தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் தனது நிலை தொடர்பில்…
மங்களவிடமிருந்து மனோவிற்கு சென்ற இரகசிய செய்தி – இறப்பிற்கு பின் அம்பலத்துக்கு வந்த உண்மை!
“வெள்ளை வேன் கடத்தல்காரர் பக்கத்திலிருந்து கடத்தப்படுவோர் பக்கத்துக்கு நல்வரவு! 2007இல் நாடாளுமன்றத்தில் அரசு பக்கமிருந்து எதிரணி…