நாட்டில் முடக்கம் – மக்கள் வீடுகளுக்கு வெளியே! அரசாங்கம் மீது பகிரங்க குற்றசாட்டு
மக்களை வீடுகளுக்குள் வைத்திருப்பதற்கு பதில் அவர்களை வீட்டிலிருந்து வெளியே அனுப்பிவிட்டு நாட்டை அரசாங்கம் முடக்கியுள்ளதாக குற்றச்சாட்டு…
யாழ் மானிப்பாயில் 7 சிறுவர்கள் உட்பட 27 பேருக்கு கொரோனா!!
யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேசத்தில் 7 சிறுவர்கள் உள்ளடங்கலாக 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக…
இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் நீதி அமைச்சர் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!
நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் உடனடியாக தடுப்பூசியை பெற்று நாட்டின் சுகாதார மேம்பாட்டிற்கு ஒத்துழைப்பு…
சற்று முன் ஊரடங்கு நீடிக்கப்படுவது தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்டார் சுகாதார அமைச்சர்!
கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணிமுதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் சுகாதார…
யாழில் உச்சம் தொட்ட கொரோனா- இழுத்து மூடப்பட்ட யாழின் பிரபல வங்கியின் பிரதான கிளை!
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியில் அமைந்துள்ள கொமர்ஷல் வங்கியின் பிரதான கிளையில் பணியாற்றும் 12 பேருக்கு…
இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஆபத்தான புதிய வைரஸ்? வெளியான அதிர்ச்சித் தகவல்
டெல்டாவினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அதிகாரிகள் உணர்ந்துகொண்டு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் தொடர்ச்சியான முடக்கல்களால் நாட்டின் பொருளாதாரம் மேலும்…
நாட்டில் அனைவருக்கும் இலங்கை பொலிஸ்மா அதிபரின் முக்கிய அறிவிப்பு!
நாட்டில் அனைவருக்கும் இலங்கையின் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன பகிரங்க அழைப்பொன்றை விடுத்துள்ளார். அதன்படி உயிர்த்த…
இலங்கையின் கர்ண பிரபு – ஒரு நாளில் இரண்டரை கோடி ரூபா..! வியப்பில் மக்கள் புகழாரம்!
இலங்கையில் வர்த்தகர் ஒருவரின் செயற்பாடு குறித்து அனைத்து மக்களாலும் அதிகம் பேசப்படுகிறது. களனி பகுதியைச் சேர்ந்த…
ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து நீடிக்க அரசு தீவிர ஆலோசனை – கசிந்துள்ள தகவல்
நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் 30ஆம் திகதியுடன் முடிவுறுத்தாமல் அடுத்த மாதம்…
இலங்கையின் பத்து மாவட்டங்களுக்கு இன்று காலை முதல் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை…