இலங்கை திரும்புவோருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான தகவல்! இன்று முதல் புதிய வசதி!
வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு இன்று முதல் 3 மணித்தியாலங்களில் பிசிஆர் பெறுபேற்றை கொள்ள முடியும் என…
யாழில் பேருந்து விபத்து – நீண்ட நேர போராட்டத்தின் பின் மீட்கப்பட்ட சாரதி
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அராலி தெற்கு பகுதியில் நேற்றிரவு பேருந்து விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.…
க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
2020ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள்…
கொடிகாமத்தில் வானில் வந்தவர்கள் கத்திக்குத்து – ஒருவர் காயம்!
கொடிகாமம் பகுதியில் வானில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று , ஒருவர் மீது…
காங்கேசன்துறையில் வீடொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் வீடொன்றில் இருந்து முதியவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை வீமன்காமம்…
யாழ்.வடமராட்சியில் பெரும் சோகம்; வெளிநாடு செல்லவிருந்த இளம் பெண் திடீர் மரணம்
யாழ்.வடமராட்சி நவிண்டில் பகுதியில் வெளிநாடு செல்லவிருந்த இளம் பெண் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக…
30 வயதுக்குட்பட்டவர்கள் உட்பட 92 பேர் கொரோனாவால் மரணம்
நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 92 பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று உயிரிழந்த 92…
நான்கு கட்டங்களாக ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகள்- முழுமையான தகவல்கள்
கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சுக்கு…
மட்டக்களப்பில் பாம்பாக மாறிய இளைஞன்!
மட்டக்களப்பில் இளைஞன் ஒருவர் திடீரென நாகபாம்பு போன்று நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகரின் மத்தியில்…
october முதல் வாகன காப்புறுதி வரியும் அதிகரிப்பு!
நாட்டில் வாகனங்களுக்கு செய்யப்படுகின்ற Third Party என அனைவராலும் அறியப்படும் மூன்றாம் தரப்பு வாகனக் காப்புறுதிக்கான…