நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 92 பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இதன்படி, நேற்று உயிரிழந்த 92 பேரில், 51 பேர் ஆண்களாவர். மீதமுள்ள 41 பேர் பெண்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
இவர்களில் 30 வயதுக்கு குறைந்த இருவரும் உள்ளடங்குகின்றனர்.
இதையடுத்து, மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 12,376 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.