புலம்பெயர் தமிழர்களில் நடவடிக்கையால் அதிர்ச்சியில் உறைந்துள்ள இலங்கை அரசாங்கம்!
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு (Gotabaya Rajapaksa) எதிராக ஸ்கொட்லன்டில் புலம்பெயர் தமிழர்கள் எதிர்வரும் திங்களன்று…
14 பேரின் உயிரை காவு கொண்ட பேருந்தின் சாரதி திடீர் உயிரிழப்பு!
பசறை - லுணகல வீதியின் 13ஆவது மைல் பகுதியில் கடந்த மார்ச் மாதம் விபத்திற்கு இலக்காகிய…
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை…
நாளைய தினம் துக்க தினமாக பிரகடனம்! – இலங்கை அரசாங்கம் அறிவிப்பு
எதிர்வரும் 31ம் திகதி துக்க தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. அத்துடன், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில்…
எதிர் வரும் மூன்று நாட்கள் தொடர்பில் ஆசிரியர் சேவை சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு
பெற்றோர்களின் பங்களிப்புடன் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று…
பிரித்தானியா செல்ல காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!
பிரித்தானியா செல்ல காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் எதிர்வரும் முதலாம்…
க.பொ.த உயர்தர மற்றும் சாதாரணதர மாணவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்!
க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரணதர மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதற்காக சுகாதார…
கொரோனா செயலணியில் எடுக்கப்பட்ட முக்கியமான அதிரடி தீர்மானங்கள்!
ஜனாதிபதிகோட்டாபாய ராஜபக்க்ஷ தலைமையில் கூடிய கொரோனா தடுப்பு செயலணி சில அதிரடியான தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி,…
ஆட்டம் ஆரம்பம்; இலங்கையின் பிரபல வங்கியை கறுப்பு பட்டியலில் இணைத்த சீனா!
இலங்கை மக்கள் வங்கியை சீனா கறுப்புப் பட்டியலுக்கு சேர்த்துள்ளதாக கூறப்படுகின்றது. கடன் கடிதம் மற்றும் இரு…
சீமெந்து தட்டுப்பாடுகளால் இலங்கையில் ஏற்படவுள்ள மற்றொரு புதிய சிக்கல்
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இலங்கையில் எவ்வித அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுத்துச் செல்ல முடியாமல்…