பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இலங்கை பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாணத்தில் கலந்துகொண்ட நிகழ்வு!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில்

admin admin 1 Min Read

புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் புகையிரதத்துடன் மோதி் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம்பெற்றது. விபத்து

admin admin 0 Min Read
- Advertisement -
- Advertisment -
Ad imageAd image

யாழில் சடுதியாக வேம்பு -பூவரசு ஏற்பட்ட கிராக்கி!

யாழ்.குடாநாட்டில் தற்போது வேம்பு -பூவரசு விறகுக்கு திடீரென நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. தெற்கிலிருந்து காட்டு விறகு வராமையினால் யாழிலுள்ள வேம்பு

admin admin 0 Min Read

யாழில் களையிழந்த தமிழ் புத்தாண்டு வியாபாரம்!

யாழ். நகர் பகுதிகளில் இம்முறை சித்திரைப் புத்தாண்டு வியாபாரம் கலையிழந்து காணப்படுவதாக வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக

admin admin 1 Min Read

போர்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள அதிகாரிகள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்- யஸ்மின் சூகாவின் அறிக்கை தொடர்பில் குற்றச்சாட்டு!

ஸ்ரீலங்கா இராணுவத்தில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இருபத்தெட்டு அதிகாரிகளை, ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று அர்த்தப்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள்

admin admin 1 Min Read

திடீரென நிறுத்தப்பட்ட விஜயின் லியோ படப்பிடிப்பு; இது தான் காரணமாம்… தளபதி ரசிகர்கள் சோகத்தில் !!

இளையதளபதி விஜய் நடிப்பில் தைப்பொங்கல் வெளியீடாக வெளியாகிய வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது விஜய்யின் புதிய படத்திற்கான படப்பிடிப்புக்கள் இடம்பெற்று

admin admin 1 Min Read

பிறந்த தினமே உயிரிழந்த குழந்தை; பெற்றோர் கைது

யாழ்.வட்டுக்கோட்டை – தொல்புரம் பகுதியில் பிறந்த குழந்தை அன்றைய தினமே உயிரிழந்த நிலையில் குழந்தையின் பெற்றோரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

admin admin 1 Min Read

நாளைய தினம் பாடசாலை நடைபெறுமா? நடைபெறாதா? ஆசிரியர்களின் அதிரடி அறிவிப்பு

கொள்கை மற்றும் வாழ்க்கைச் சுமைக்கு எதிராக நாளை (15) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க பல தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இந்நிலையில்,

admin admin 0 Min Read

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!

பொதுமக்கள் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டாலும், சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர்

admin admin 1 Min Read

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இலங்கை பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாணத்தில் கலந்துகொண்ட நிகழ்வு!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில்

admin admin 1 Min Read

புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் புகையிரதத்துடன் மோதி் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம்பெற்றது. விபத்து தொடர்பாக தெரியவருகையில்…. யாழிலிருந்து அனுராதபுரம் நோக்கிசென்ற

admin admin 0 Min Read

அயல் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு சென்ற பெண் கீழே விழுந்து மரணம் – வட்டுக்கோட்டை தொல்புரத்தில் சம்பவம்!

அயல் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு படலைக்கு வெளியே வந்த குடும்பப் பெண்ணொருவர் கீழே மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை தூக்கிக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றவேளை வீட்டின்

admin admin 1 Min Read

தூக்கில் தொங்கியவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு – இருபாலையில் சம்பவம்!

தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கியவர், வைத்தியசாலையில் அனுமதித்தவேளை ஞாயிற்றுக்கிழமை (18) உயிரிழந்துள்ளார். இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிற்றம்பலம் பாஸ்கரன் (வயது 61) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

admin admin 1 Min Read

பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவு

பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவு வழங்க சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழு இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, வழங்கப்படும்

admin admin 1 Min Read

வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்களை கண்காணிக்க புதிய திட்டம்

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அடிக்கடி சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடுவதைக் கண்காணிப்பதற்காக “கடல் காவலர்கள்” எனப்படும் குடியியல் தன்னார்வப் படையை நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை கடற்றொழில்

admin admin 1 Min Read

நாட்டின் ஜனாதிபதியாகும் அனைத்து தகுதியும் எனக்கு உண்டு! குமார வெல்கம பெருமிதம்

நாட்டின் ஜனாதிபதியாகும் அனைத்து தகுதியும் தமக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். தமது ஜாதகத்தின் அடிப்படையில் இன்னும் சில நாட்களில் தமக்கு நல்ல

admin admin 0 Min Read
Create a Stunning Website!
Foxiz is powerful News, Magazine, Blog WordPress theme for the professional content creator.