அமெரிக்காவில் மில்லியன் டொலர் பணப் பரிசை வெற்றிக்கொள்ளும் கேள்வி – பதில் ரியாலிட்டி போட்டி நடத்தப்பட்டன.
- Advertisement -
இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaska) தொடர்பிலான கேள்வியொன்று எழுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- Advertisement -
இந்த கேள்வி அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட கேள்வி – பதில் ரியாலிட்டி போட்டியிலேயே எழுப்பப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு மக்கள் போராட்டத்தினால், நாடொன்றின் ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்திய பெருங்கடலின் மாலைத்தீவை நோக்கி அவர் பயணித்துள்ளார். இந்த ஜனாதிபதி எந்த நாட்டைச் சேர்ந்தவர் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.