யாழில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு இன்று வரை தொடர்கதையாக காணப்படுகின்றது. பகல் மற்றும் நள்ளிரவுப் பொழுதுகளையும் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னாலே கழிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
- Advertisement -
இந்நிலையில் யாழிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் பெற்றோலை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நீண்ட வரிசையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு இடையில் நான் வேலைக்கு போறன் தொட்டால் வெட்டுவேன் என பதாகை ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளார்.
- Advertisement -
குறித்த பதாகையினை பார்த்த வாகன சாரதிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.