இலங்கை ஜனாதிபதி மாளிகையை ஆக்கிரமித்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று மாலை அங்கிருந்து உத்தியோகபூர்வமாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
- Advertisement -
ஆக்கிரமித்துள்ள அரச கட்டடங்களை ஒப்படைக்க தீர்மானித்துள்ளதாக போராட்டக்காரர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
காலி முகத்திடலில் இன்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்களை இதனைத் தெரிவித்தனர்.
அதற்கமைய முதலாவது கட்டிடம் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு இராணுவத்தினர் பிரவேசித்துள்ளதாக கூறப்படுகின்றது.
போராட்டக்காரர்களால் பத்திரமாகவும், தூய்மையாகவும் பாதுகாப்பு தரப்பிடம் ஜனாதிபதி மாளிகை இன்று மீள ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.