ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச டெல்லியில் இருந்து வந்த தனியார் ஜெட் விமானத்தில் வேலனா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டார். மாலைதீவு அரசு இந்திய அரசிடம் கோரியதை அடுத்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டது”.
- Advertisement -
சிங்கப்பூரில் தரையிறங்கிய பின்னர், தனது இராஜினாமா கடித்தை இலங்கை பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.