நேற்று பிற்பகல் ரூபாவாஹினி தொலைகாட்சி அலுவலத்திற்குள் சேகுவேரா வேடத்தில் நுழைந்து வன்முறை செயலில் ஈடுபட்ட போலி போராட்டக்காரர் நாமலின் அல்லக்கை.
- Advertisement -
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. ஆகவே நாட்டிற்க்காக போராடும் போராட்டக்காரர்கள் போலி போராட்டக்காரர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டவும், பாதுகாத்து கொள்ளவும் அறிவுபூர்வமாக சிந்தித்து செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
- Advertisement -
அதே போன்று கடந்த தினத்தில் அனைத்து அகில இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு சில நிபந்தனைகளை விதித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.