காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி ரயில் கொடிகாமம் – மிருசுவில் வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட படி வாகனத்தை ரயில் மோதிய விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.