மின் பாவனையாளர்களுக்கு நிலுவைக் கட்டணம் தொடர்பில் அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. கல்முனைப் பிராந்திய மின் பொறியாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரேதேசங்களில் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த தகவலை கல்முனை பிராந்திய மின் பொறியாளர் அறிவித்துள்ளார்.
- Advertisement -
கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், மாளிகைக்காடு, ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச மின் பாவனையாளர்கள் தங்களுது நிலுவை மின் கட்டணத்தை செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.