நாட்டிட்ல் பொருளாதார நெருக்கடி அதிகரித்துத்க் கொண்டே செல்கின்றது. வரிசையில் நின்று ஏமாற்றமடையும் மக்கள் ஒவ்வொரு நாளும் போராட்டட் ங்களை முன்னெடுத்துத்க் கொண்டே இருக்கின்றனர் இந்த போராட்டட்ங்கள் சில இடங்களில் கலவரமாக மாறி உயிரிழப்புக்களை ஏட்பட்டுத்துத்கின்றன.
- Advertisement -
அரசுக்கு எதிராக பாதையில் இறங்கிய மக்கள் ஆரம்பத்தில் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றிற்கான தீர்வுர் கிடைக்காத நிலையில் தமது தேவைகளை நிறைவேற்ற கூறியும் திறமையற்ற அரசை பதவி விலக கூறியும் எச்சச்ரிக்கை விடுத்த
வண்ணம் உள்ளனர்.
- Advertisement -
இந்நிலையில் விரக்தியின் உச்சச்த்தை தொட்டட் மக்கள் இன்று ஜனாதிபதி கோட்டாட்டாபய ராஜபக்சவின் உருவ பொம்மையை தூக்கில் இட்டுட் தமது எதிர்ப்ர்ப்பை தெரிவித்துத்ள்ளனர்.