வரலாற்று சிறப்பு மிக்க யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்திற்கான ஆரம்பக்கட்டட் நடவடிக்கைகள்
யாழ்.மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுட் வருகின்றன.
- Advertisement -
நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வர்ரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி கொடியேற்றத்துத்டன் ஆரம்பமாகி தொடர்ந்ர்ந்து 25 நாட்கட்ளுக்கு இடம்பெறவுள்ளது. இந்நிலையில் திருவிழா தொடர்பார்பான முன்னாயத்த கூட்டட் மொன்று இன்று நல்லூர் பொதுச்சுச்காதார பரிசோதகர் அலுவலகத்தில் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.
- Advertisement -
இது தொடர்பார்பாக வி.மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார். கடந்த 3 ஆண்டுகளாக நாட்டிட்ல் ஏற்பட்டட் அசாதாரண சூழ்நிலை காரணமாக ஆலயத்தின் மகோற்சவம் பெரியளவில் நடை முறைப்படுத்த முடியாது இருந்தது. ஆனால் ஆரம்பகாலத்தினை போன்று இந்த வருடம் சிறப்பாக நடைபெறுவதற்கான நடைமுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுட் வருகின்றன.
இதற்கமைய, ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலயச்சூச்ழலுக்கான போக்குவரத்துத்க்கள் தடை செய்யப்படும். இந்த தடையானது ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி வைரவசாந்தி பூசையின் பின்னர் தளர்த்ர்த்ப்படும். அதுவரையிலும் இந்தபோக்குவரத்துத்த் தடை அமுலில் இருக்கும்.
ஆலயச் சூழலுக்குள் மாநகர சபையின் வாகனங்களைத் தவிர வேறு வாகனங்கள் உட்பிட்ரவேசிக்கத் தடை. காலணிகளுடன் ஆலயச்சூழலுக்குள் செல்வது தடை, ட்ரோட் ரோன் கமெரா மூலம் படம் எடுக்க முற்றாகத் தடை.
ஆலயத்தின் வெளி வீதியில் அமைக்கப்பட்டிட்ருக்கின்ற சிவப்பு, வெள்ளை கோடிகளுக்கு உட்பட்ட்டட் பிரதே சங்களில் வியாபாரம்
செய்ய முற்றாகத்தடை.
அனைத்துத் தூக்குக்காவாடிகளும் பருத்துத்த்துத் றை வீதியினூடாக ஆலயத்தின் முன்றலில் அமைக்கப்பட்டிட்ருக்கின்ற தண்ணீர் தங்கியுடன் அமைக்கப்படுகின்ற வீதித்தடை வரை வந்து பக்தர்கர்ளை இறக்கி விட்டுட் , வாகனங்களை செட்டிட்த்தெத்தெருவின் ஊடாக வெளியேறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிட்ருக்கின்றன.
கடைகள் ஆயலச்சூழலுக்கு அப்பால் அமைப்பதற்கான ஏற்பாடுகள் யாழ். மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்படும். அத்துத்டன் முருகப்பெருமான் வெளி வீதி உலா வருவார் என்பதை யும்
பக்தர்கர்ளின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.- என்றார்.