நாடு முழுவதும் எதிர்வரும் 13ம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது குறித்த தீர்மானம் நாளை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -
நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் கொவிட்-19 தடுப்புக்கான செயலணி கூடவுள்ளது.
- Advertisement -
இதன்போது அது தொடர்பிலான தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.