யாழ்ப்பாணத்தில் இதுவரையில் வெளிவந்த அறிக்கையின் படி 11 வயதுடைய சிறுவன் ஒருவர் போதைப்பொரளுக்கு அடிமையாகியுள்ளார் என யாழ்.போதனா வைத்தியசாலையின் உளவியல் நிபுணர் வைத்தியர் சிவசுப்பிரமணியம் சிவதாஸ் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
மேலும் இது வடக்கில் மட்டுமல்ல தென்னிலங்கையிலும் இந்த போதைபொருள் பாவனைக்கு அடிமயாகியுள்ளனர்.
- Advertisement -
அத்துடன் கொரோனா பொதுமுடக்க காலகட்டத்தில் குடுப்பஸ்தர்கள் அதிகளவில் போதைப்பொரளுக்கு அடிமையாகியுள்ளனர் எனவும் அபர் மேலும் தெரிவித்துள்ளனர்.