கொழும்பில் உள்ள 30 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதன்படி தடுப்பூசி இதுவரை செலுத்துக்கொள்ளாதவர்கள்,
- Advertisement -
சுகாதார உள்ளக விளையாட்டு அரங்கிற்கு சென்று தடுப்பூசி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை இன்று பொலிஸ் பேச்சாளரும் மூத்த பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.