இலங்கையில் அடுத்த வாரத்தில் மிகப்பெரிய பால்மா தட்டுப்பாடு நிலவலாம் என தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் தற்போதும்கூட பால்மா தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்த நிலையில், வெளிநாடுகளிலிருந்து பால்மா இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.