இலங்கையின் அரசியலில் காலத்துக்கு காலம் வல்லரசுகளின் ஆதிக்கம் போட்டி என்பன நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன என யாழ். பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையின் தலைவரும் பேராசிரியருமான கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
எமது செய்திச் சேவையின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
- Advertisement -
மேலும், வல்லரசுகளின் ஆதிக்க சுழற்சியல் மிக பிந்திய பெறுமானமுடைய நகர்வை சீனா தனக்குரியதாக முதன்மைப்படுத்தியிருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.