நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் 14 நாட்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஜுலை மாதம் 19ம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
- Advertisement -
ஜூலை 5ம் திகதி முதல் மேலும் 14 நாட்களுக்கு மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.