கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் ஆடை கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் திறந்து வைக்கப்பட்டடுள்ளமையினால் பாரிய கொவிட் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
- Advertisement -
உடனடியாக ஆடை கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாகாண சுகாதார சேவை இயக்குனர் வைத்தியர் தம்மிக்க ஜயலத் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
கொவிட் ஆபத்தை அறியாமல் வணிக வளாகங்களை திறந்து வைத்திருப்பது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இல்லை என்றால் புதிதாக வணிக வளாக கொவிட் கொத்தணி ஒன்று கை அருகில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.