க. பொ.த உயர்தர பரீட்சைகள் இம்முறை ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
- Advertisement -
உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பரீட்சை நடத்தப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
- Advertisement -
மேலும் வெகுவிரைவில் தடுப்பூசிகளை வழங்கினால் ஜுலை மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்க முடியும் என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.