யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் வசித்து வந்த இளம் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துள்ளார்.
- Advertisement -
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. 17 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
- Advertisement -
இந்நிலையில், குறித்த யுவதியின் தற்கொலைக்கான காரணம் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.