கொழும்பு உட்பட 2 மாவட்டங்களின் 2 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
- Advertisement -
கொழும்பு மாவட்டத்தின் சேரபுர கிராம சேவகர் பிரிவில் ஸ்ரீ ஆனந்தராம வீதியும், இரத்தினபுரி மாவட்டத்தின் கொட்டவல கிராமசேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.