யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் மற்றும் கிளிநொச்சியின் பூநகரி பிரதேச செயலக ஊர்கள் 05 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- Advertisement -
நேற்று யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
- Advertisement -
யாழ்.மாவட்டச் செயலகம் (கச்சேரி)யில் இருவரும், பூநகரி பிரதேச செயலகத்தில் மூவருக்கும் (சமுர்த்தி உத்தியோகத்தர்கள்) தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் நேற்று 61 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.