மட்டக்களப்பு அரச ஊழியர்களுக்கு நடந்த அட்டூழியம்!
மட்டக்களப்பு மாநகரசபையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்தகொள்ளவில்லையென்பதற்காக தம்மை பழிவாங்கும் செயற்பாடை முன்னெடுப்பதாக மாநகரசபையின் ஊழியர்கள் நேற்று…
மாணவனின் உயிரை பலி எடுத்த கைப்பேசி: கதறி அழும் தந்தை!
நாட்டில் கொரோனா தொற்று பரவலால் கடந்த இரு வருடங்களாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களில் கல்வி…
இலங்கை மக்களுக்கு அடுத்த பேரிடி; வெங்காயத்தின் விலை 200 ரூபாவரை உயரலாம்?
நாட்டில் பல அதியாவசிய பொருட்களின் விலை உயர்வடைந்துள்ள நிலையில் , தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில்…
இலங்கை வரும் பயணிகளுக்கு முக்கியஅறிவிப்பு!
இலங்கைக்கு பயணிக்கும் விமானத்தில் அனுமதிக்கப்படும் பயணிகளின் எண்ணிக்கையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. ஒரு விமானத்தில் அதிகபட்சமாக…
கொழும்பில் நடந்த பயங்கர சம்பவம் – பரிதாபமாக உயிரிழந்த யுவதி
கொழும்பு - ஹொரனை பிரதான வீதியில் பொரலஸ்கமுவ பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.…
புகையிரத கடவையில் கோர விபத்து; ஸ்தலத்திலேயே பலியான அதிகாரி! இருவர் அதிதீவிர கிசிச்சைப் பிரிவில்
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காரொன்று விபத்துக்குள்ளானதில் பொலிஸ் அதிகாரியொருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார். இவ்விபத்துச்…
வவுனியாவை உலுக்கிய படுகொலை சம்பவம்: தாய்-குழந்தைக்கு அஞ்சலி
வவுனியாவில் 6 ஆண்டுகளுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் மகனுக்கு அவரது உறவினர்கள் அஞ்சலி…
எரிபொருள் விலை தொடர்பில் ஜனாதிபதி அதிரடி உத்தரவு!
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இப்போதைக்கு அதிகரிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,…
கொத்து ரொட்டி பிரியர்களுக்கு வந்த சிக்கல்
கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவு பொதிகள் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலையை…
மோட்டார் சைக்கிளில் வந்தவரை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி; நேர்ந்த கதி
வவுனியா- ஓமந்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தவரை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி ஒன்று மோதித்தள்லையதில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில்…