இலங்கை மக்களுக்கு பால்மா விலை தொடர்பில் இன்று வெளியான மற்றுமொரு அதிர்ச்சி செய்தி!
நாடளாவிய ரீதியில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளூர் பால்மாக்களின் விலைகளையும் அதிகரிப்பது…
இன்று எடுக்கப்படவுள்ள முடிவு! இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் புதிய அறிவிப்பு
கொரோனாவை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இம்மாதம் 1ஆம் திகதி முதல் நீக்கப்பட்டிருந்தது.…
வெளிநாட்டிலிருந்து திரும்பிய சாவகச்சேரி இளைஞர் விபத்தில் பரிதாபமாக மரணம்!
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரியில் நேற்று மாலை…
நாடு முழுவதும் மற்றுமொரு முடக்க நிலை வரும் அபாயம்!
சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதனை கண்டுக்கொள்ளவில்லை என்றால் ஆபத்தான நிலைமை…
யாழில் பேருந்தில் ஏறி ரவுடி குழு நடத்திய கொடூர தாக்குதல்: வயோதிபருக்கு ஏற்டபட்ட விபரீதம்
யாழில் சமிபகாலமாக மர்ம நபர்களில் அட்டூழியங்கள் அதிகரித்துகொண்டே செல்கின்றது. பொலிஸ் அதிகாரிகள் எவ்வளவுதான் நடவடிக்கை எடுத்தாலும்…
கொரோனவால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சைப்பெறும் அரசு ஊழியர்களுக்கு பிரதமர் வழங்கும் திட்டம்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சைப் பெற்றுவரும் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு திட்டமொன்றை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு…
நாட்டில் முக்கிய பகுதியொன்றில் சுற்றிவளைக்கப்பட்ட விபசார விடுதி!
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் விபசார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு போலீஸ்…
யாழினை சேர்ந்த நாதஸ்வர வித்துவானுக்கு கிடைத்த மிக பெரிய கௌரவம்!
யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனுக்கே இந்த கௌரவம் கிடைத்துள்ளது. பிரபல…
மர்ம நபர்கள் மோட்டார் சைக்களில் வந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் பலி!
காலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட ஹினேவிகல பகுதியில் நடந்த துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த…
வடமாகாண வாள்வெட்டு குழுக்கள் தொடர்பில் புதிய ஆளநரின் அதிரடி அறிவிப்பு!
வடக்கு ஆளுநர் சபதம்.. வாள்வெட்டு சம்பவங்கள், வன்முறைச் சம்பவங்களுக்கு முடிவு கட்டுவேன். என வடமாகாண ஆளுநர்…