சாரதியின் நித்திரை தூக்கத்தால் கட்டிடத்தை மோதித்தள்ளிய தொடரூந்து!
கொழும்பு- தெமட்டகொட பகுதியில் இன்று(27.09.2022) தொடருந்து விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. தெமட்டகொட பகுதியில் ருஹுனு குமாரி தொடருந்து…
இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பானில் தொழில் புரியும் வாய்ப்பு! வெளியாகியுள்ள அறிவிப்பு
சிறந்த தொழில் தகைமைகளை கொண்டவர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர்…
பலத்த மழை, காற்று தொடர்பில் வடக்கு உட்பட இலங்கையின் 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை!
திங்கட்கிழமை இரவு 11.00 மணி வரை நடைமுறைக்கு வரும் வகையில் 13 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னலுடன்…
மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படவுள்ள உயர்தர பரீட்சை!
க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தடவையாக பரீட்சைக்கு தோற்றவுள்ள…
யாழில் விபத்தில் சிக்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர் சிகிச்சை பலனின்றி பலி!
யாழ்.ஊரெழு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் 3 மாத காலமாக…
யாழிலிருந்து பூநகரி – பரந்தன் பாதையூடாக பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
பூநகரி – பரந்தன் பாதையில் செல்வோர் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாரூ ஆட்கள் நடமாற்றம் குறைந்த இந்த…
11 மாத குழந்தையை பணயக் கைதியாக வைத்து மர்மகும்பலால் இடம்பெற்ற பகீர் சம்பவம்!
ஆனமடுவ, மெத்பாகம பிரதேசத்திலுள்ள வீடுடொன்றுக்குள் நேற்று பகல் அத்துமீறி நுழைந்த திருட்டுக் கும்பலொன்று ,குழந்தையை பணய…
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வருட இறுதி வரை கிடைக்கவுள்ள மாதாந்த கொடுப்பனவு!
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா கொடுப்பனவாக வழங்குவதற்கு…
பாடசாலைக்கு சென்ற 12 வயது சிறுமியை கடத்த முயன்ற மர்ம நபர்!!
பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுமியை கடத்த முற்பட்ட சம்பவம் இரத்தினபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
இலங்கை மக்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி தகவல் -இரு மடங்காக அதிகரிக்கப்படவுள்ள விலை!
அதிகரிக்கப்பட்ட நீர்க்கட்டணங்கள் தொடர்பான மாதாந்த கட்டணங்கள் தற்போது பெறப்பட்டு வருவதாகவும் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினரின்…