இன்று முதல் பேருந்துகளில் அமுலாக்கப்படும் கடுமையான சட்டங்கள்!
இலங்கையில், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை முதல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்க்பபட்டுள்ளது. அதற்கமைய, நாளை முதல்…
இலங்கையில் பாலியல் கடத்தல் கும்பலிடம் சிக்கிய இந்தோனேசியப் பெண்கள்
கல்கிசை பகுதியில்விபச்சார விடுதியொன்றில் இருந்து இந்தோனேசிய பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்கிசை பகுதியில் உள்ள…
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்பில் வெளியான புதிய தகவல்!
கோவிட் பரவல் காரணமாக மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டு சற்று முன்னர் தளர்த்தப்பட்டுள்ளது. உள்ளூர்…
விடுதி சுற்றிவளைப்பு: வெளிநாட்டு மாதுக்கள் ஐவர் கைது
கல்கிஸ்சை - சேரம் மாவத்தை பிரதேசத்தில் இயங்கி வந்த பாலியல் தொழில் விடுதி ஒன்றைச் சுற்றிவளைத்த…
சற்று முன்னர் வெளியான விசேட வர்த்தமானி!
நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து, அஞ்சல், வங்கி முதலான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி…
பாடசாலைகளில் அனைத்து வகுப்புக்களையும் ஆரம்பித்தல் குறித்து கல்வி அமைச்சு வெளியிடட அறிவிப்பு
இலங்கையில் பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்களையும் ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி பாடசாலைகளில் சகல வகுப்புக்களையும்…
நாட்டை விட்டு புறப்பிட்டார் ஜனாதிபதி
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் 26ஆவது ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் (COP26) கலந்துகொள்வதற்காக சிறிலங்கா…
மின்னஞ்சலில் வந்த தவறான செய்தி: விபரீத முடிவை எடுத்த மாணவி!
தேர்வில் தோல்வியடைந்துவிட்டதாக தவறுதலாக அனுப்பப்பட்ட மின்னஞ்சல் தகவலால் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் பாலத்தில் இருந்து ஆற்றில்…
புலம்பெயர் தமிழர்களில் நடவடிக்கையால் அதிர்ச்சியில் உறைந்துள்ள இலங்கை அரசாங்கம்!
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு (Gotabaya Rajapaksa) எதிராக ஸ்கொட்லன்டில் புலம்பெயர் தமிழர்கள் எதிர்வரும் திங்களன்று…
14 பேரின் உயிரை காவு கொண்ட பேருந்தின் சாரதி திடீர் உயிரிழப்பு!
பசறை - லுணகல வீதியின் 13ஆவது மைல் பகுதியில் கடந்த மார்ச் மாதம் விபத்திற்கு இலக்காகிய…