யாழில் விசேட அதிரடிப் படையினர் அதிரடி; 33 வயது இளையனுக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் நடமாடிய 33 வயதுடைய நபரை நேற்றைய…
மறுஅறிவித்தல் வரை பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை !!
வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக களுத்துறை மாவட்டத்தில் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
வாகன விபத்தில் சிக்கிய இளம் தாய்க்கும் மகளுக்கும் நேர்ந்த விபரீதம்!!
அநுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அநுராதபுரம், விலாச்சி வீதியில் உள்ள கதிரேசன் கோவிலுக்கு…
அரிசியின் விலையில் மீண்டும் ஏற்படவுள்ள மாற்றம் !
நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாவிட்டாலும் எதிர்வரும் காலங்களில் சந்தையில் அரிசியின் விலை ஓரளவிற்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக…
மதுபானத்தை அருந்தி விட்டு பாடசாலைக்கு வருகை தந்த மாணவி; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் !!
கெக்கிறாவயில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் மதுபானத்தை அருந்தி பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் ஒன்று இடம்…
16 வயதுடைய சிறுவனுக்கு குளவியால் நேர்ந்த சோகம் !!
நுவரெலியாவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 16 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா - பம்பரக்கலையில்…
இலங்கையில் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களில் நீக்கப்பட்டுள்ள நடைமுறை!!
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06…
சுற்றுலா சென்ற பாடசாலை மாணவனுக்கு கவனக்குறைவால் நேர்ந்த விபரீதம் !!
கல்வி சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில், மாணவர் ஒருவர் ஜன்னலுக்கு வெளியே…
திருமணமாகி இரண்டே வாரங்களில் கணவன் விபத்தில் உயிரிழப்பு! மனைவி அவசர சிகிச்சை பிரிவில்; யாழில் துயரம்
யாழ்ப்பாணத்தில் கடந்த 19ஆம் திகதி விபத்துக்குள்ளான தம்பதி திருமணம் செய்து இரண்டு வாரங்கள் என தெரியவந்துள்ளது.…
யாழ் பிரபல உணவகத்தில் உணவருந்தியவரின் உயிரை பறித்த சோடா !!
யாழில் உணவகம் ஒன்றில் சோடா குடித்தவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று…