யாழில் உணவகம் ஒன்றில் சோடா குடித்தவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (19) இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
சங்கானை பகுதியை சேர்ந்த ரவீந்திராசா ரசித்தன் (வயது 34) என்பவரே உணவருந்திய பின்னர் சோடா குடித்த வேளை மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
கடையில் இருந்தவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.