வெள்ளவத்தை பகுதியில் பல கோடி பெறுமதி ரூபாய் வீட்டை இழந்த யாழ் குடும்பஸ்தர்! அதிர்ச்சியில் லண்டன் வாழ் மகன்
லண்டனில் மிகவும் கடினமாக உழைத்து வெள்ளவத்தைப் பகுதியில் 3 கோடி ரூபாவுக்கு தொடர்மாடியில் வீடு ஒன்றை…
சற்று முன்னர் அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு!
அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது இடம்பெற்ற…
சவப்பெட்டிக்குள் முடங்க போகும் இலங்கை! சர்வதேசத்திடம் அடிபணியும் கோட்டாபய அரசு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது பொதுமக்கள் மீது விழுந்த பெரும் அடியாக காணப்படுகின்றது இது தொடர்பான…
லாப்ஸ் காஸ் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
துறைமுகத்தில் தேங்கியுள்ள எரிவாயு கொள்கலன்களை விடுவிப்பதற்கு கடன் உறுதி பற்று பத்திரங்களை அரசாங்கம் பெற்றுத்தருவதாக இருந்தால்…
மருத்துவ கழிவுகளை தீ மூட்டி எரித்த வைத்தியசாலை நிர்வாகிக்கு அதிரடி தண்டனை வழங்கிய யாழ்.நீதிமன்று!
யாழ்.பல்கலை கழகத்திற்கு அருகில் உள்ள காணிகளில் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி எரியூட்டிய வைத்திய…
நாட்டில் முக்கிய ஏழு மாவட்டங்களிற்கு விடப்பட்ட எச்சரிக்கை!
ஏழு மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதென Disaster Management Centre…
யாழில் டிப்பர்-மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து!
யாழ்.வளைவுக்கு அருகில் டிப்பர் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவம்…
இலங்கையில் 15 வயதிற்கு மேற்பட்டோருக்கு வருகின்றது புதிய நடைமுறை!
நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலத்திரனியல் அடையாள அட்டையினை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி…
அரசாங்கத்திற்குள் முறுகல் தீவிரம் – பதவியை தனதாக்க பசில் செய்த நடவடிக்கைகள் அம்பலம்
பிரதமர் பதவியை தனதாக்கும் நோக்கில் சமகால நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சிங்கள…
நீர் வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்த யாழ் பெண்ணின் சடலம் மீட்பு
எல்ல நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்று உயிரிழந்த மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து வெள்ளவத்தைக்கு சென்றவர்கள்,…