விமர்சித்து 24 மணி நேரத்திற்குள் பதவியை பறித்த கோட்டாபய! மைத்திரி கொடுத்த பதிலடி
சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவதனால் இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வைக்கான முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி…
தென்னாபிரிக்காவிலிருந்து யாழிற்கு வந்த நபருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! இதுவரை மூவர் அடையாளம்
யாழ். போதனா வைத்தியசாலையில் மலேரியா நோயாளியொருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபருக்கு…
வடக்கை குறி வைக்கும் சீனர்களின் ஆதிக்கம்! – கடும் கோபத்தில் ஜனாதிபதி
வடக்கு - கிழக்கில் இருந்து சீனர்களை வெளியேற்றும் வகையில், தமிழர்களின் இறையாண்மையை மீட்டெடுக்க அமெரிக்காவுடன் ஒத்துழைக்குமாறும்,…
இந்த நபரை உங்களுக்கு தெரியுமா? உதவி கோரியுள்ள பொலிஸார்
சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர். புகைப்படத்தில் இருக்கும் நபர்…
விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் நிதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!
பெருந்தோட்டத் துறை சார்ந்த குடும்பங்களுக்கு 1kg கோதுமை மா 80 ரூபா வீதம் நிவாரண விலையில்…
பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்ட அமைச்சர்! – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த நடவடிக்கையை…
யாழில் இரவு இடம்பெற்ற கொடூர வன்முறை சம்பவம்: மூவர் வைத்தியசாலையில்
யாழ்.குருநகர் பகுதியில் இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்ததில், மூவர் படுகாயமடைந்த நிலையில்…
யாழில் தொடர்ச்சியாக விக்கிரகங்கள் திருட்டு! – உயர் பாதுகாப்பு வலய இராணுவ வீரர் கைது
காங்கேசன்துறை காவல் பிராந்தியத்தில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள்…
மின் கட்டனம் தொடர்பில் பயனாளர்களுக்கு விசேட அறிவிப்பு!
நாட்டில் நிலுவைத் தொகையை செலுத்த தவறியதற்காக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்ட நுகர்வோருக்கு புதிய சலுகை திட்டத்தை…
டிக் டொக் சர்ச்சை! – 17 வயது இளைஞன் குத்திக்கொல்லப்பட்ட இளைஞன்
கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் இளைஞர் ஒருவர் குத்திக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் இந்த…