மே 18 விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தவிருப்பதாக இந்திய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை!
தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் ஒன்றிணைந்து இலங்கையில் தாக்குதல்களை நடத்த தயாராகி…
தமிழர் முள்ளி வாய்க்கால் நினைவேந்தலுக்கு எவ்வித தடையும் இல்லை!! ரணில் உறுதி
இலங்கையில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லை. யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த…
நாளை முதல் இடைநிறுத்தப்படும் சேவை! பேரூந்து பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்
டீசல் இன்மையால் நாடு முழுவதும் பேருந்து சேவைகளை 10 சதவீதமாக குறைக்க நேரிட்டுள்ளதாக இலங்கை தனியார்…
நிதி அமைச்சராகவும் செயற்பட தீர்மானம்: ரணிலின் அதிரடி முடிவு
நிதியமைச்சர் பதவியை தானே பொறுப்பு ஏற்று கொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவை…
இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா? வெளியான அறிவிப்பு
நாட்டில் இன்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. விசாகப்…
பணம் அச்சிடப்படாவிட்டால் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது! ரணிலின் அதிர்ச்சி தகவல்.
பணத்தை அச்சிடவில்லை என்றால் அரச ஊழியர்களுக்கு ஊதியத்தை செலுத்த முடியாமல் போகும் என பிரதமர் ரணில்…
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு அவசர அறிவிப்பு விடுத்த நுகர்வோர் சபை!
அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான…
நீண்ட நாட்களுக்குப்பின் யாழில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
கோவிட் தொற்று, ரஷ்ய - உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள டொலரின் மதிப்புக் குறைப்பு மற்றும்…
இலங்கை மின்சார சபை வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு!
இலங்கையில் ஏற்படும் மின் தடையை உடனடியாக சீர் செய்வதில் தாமதம் ஏற்படலாம் என இலங்கை மின்சார…
கோட்டாபய பதவி விலகுவது ஒரு போதும் நடக்காது – ரணில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி வரும் அரசாங்க எதிர்ப்பாளர்களின் உணர்வுடன் தான் உடன்படுவதாக…