தாயை இழந்த மனவேதனையில் இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை!
கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சில்லிக்குடிஆறு காஞ்சிரங்குடா பிரதேசத்தைச்சேர்நத (15) வயதுடைய இளம் யுவதி பாக்கியராசா மாலினி என்பவர்…
சீனத்தடுப்பூசியை பெற்ற இலங்கையர்களுக்கு அனுமதி மறுத்த பிரபல நாடு!
சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரான்ஸிற்குள் நுழை அனுமதி இல்லை என கூறப்படுகின்றது. உலகில்…
முகநூல் நண்பியை வீட்டிற்கு அழைத்து சென்றதால் நேர்ந்த விபரீதம்!
முகநூல் நண்பியை வீட்டிற்கு அழைத்ததால் வீட்டில் இருந்த தங்க நகைகள் களவாடப்பட்ட சம்பவம் ஒன்று கொட்டுகொட…
நாட்டை மீண்டும் திறக்கும் முடிவில் திடீர் மாற்றமா? – இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
திங்கட்கிழமை நாட்டை மீண்டும் திறக்கும் முடிவில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே…
ஹிசாலினியின் பெற்றோருக்கு மிரட்டல் கொடுத்த பொலிஸ் அதிகாரி! விரைவில் கைது செய்யப்படுவாரா?
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த டயகம…
இலங்கையில் அனைத்து பாலியல் இணையத்தளங்களுக்கும் தடை! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
இலங்கையில் செயற்படும் அனைத்து பாலியல் ரீதியான இணையத்தளங்களையும் தடை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் லோகன…
செல்வச்சந்நிதி ஆலய திருவிழா தொடர்பில் வெளியான அறிவிப்பு!
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்திநிதி ஆலய வருடாந்த பெருந்திருவிழா வரும் 8ஆம் திகதி கொடியேற்றத்துடன்…
வெளிநாட்டுப் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை! போலிசார் விசாரணை!
வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் வெளிநாட்டு பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெள்ளவத்தை…
கட்டுப்பாடுகளை மீறி நடக்கும் திருமணங்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை!
தற்போது அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகளை மீறும் வகையில் நாடு முழுவதும் திருமண நிகழ்வுகள் இடம்பெறுவதாக இராணுவத்…
சர்வதேச ஏலத்திற்கு செல்லும் இலங்கையின் இரத்தினக்கல்! அரசாங்கத்தின் பங்கு குறித்து வெளியான தகவல்!
இலங்கையில் கிடைத்த உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல்லை சர்வதேச ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு…