ஆசிரியர்களுக்கு புதிய கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
கலந்துரையாடல்கள் மூலம் ஆசிரியர்களின் பிரச்சினையை கையாளவுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். இவர் புதிதாக…
பவித்திராவின் மாற்றம் பிரதமருக்கே தெரியாதாம்? வெளியான கதை
சுகாதார அமைச்சரான பவித்ரா வன்னியாராச்சி போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னதாக…
முழு இலங்கையும் சிவப்பு வலயமாக அறிவிப்பு – மாதத்திற்கு 5000 மரணங்கள் பதிவாகலாமென எச்சரிக்கை
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கமைய தற்போது இலங்கை எச்சரிக்கை மட்டம் 4இல் உள்ள நிலையில், எச்சரிக்கை…
சீனாவுக்கு தார வார்க்க வேண்டாம்! ஜனாதிபதியிடம் அவசர வேண்டுகோள்
இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலப் பரப்பு மற்றும் துறைமுக அதிகாரசபையின்…
சுமார் ஒரு மாத காலம் முழுமையாக முடக்கப்படும் நாடு? இன்றைய அறிவுப்புக்காக காத்திருப்பு!
நாட்டில் கொரோனா தொற்றும் , உயிரிழப்புக்களும் அதிகரித்துவரும் நிலையில் நாடு முழுவதையும் ஒரு மாதத்திற்கு முடக்கம்…
உடன் அமுலுக்கு வரும் முறையில் இலங்கையின் முக்கிய பகுதி முற்றாக முடக்கம்!
உடன் அமுலுக்கும் வரும் வகையில் இரத்தினபுரி நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 15 நாட்களுக்கு…
யாழில் 19 வயது இளம் யுவதியின் விபரீத முடிவால் இறுதியில் நேர்ந்த சோகம்!
யாழில் தவறான முடிவெடுத்த இளம் யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்…
யாழில் நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம் – வன்முறையாக மாறிய குடும்ப தகராறு: இறுதியில் நடந்த விபரீதம்
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் நேற்று நடந்த வன்முறை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாக 2…
உயிர் பறிக்கும் கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெளிப்பட்ட மனிதாபிமானம்: இப்படியும் இருக்கிறார்களா?
கொழும்பின் புறநகர் பகுதியில் நபர் ஒருவரின் மனிதாபிமான செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பாணந்துறை…
யாழில் உதவியளிக்க முற்பட்டவருக்கு நேர்ந்த விபரீதம் – விரைந்து வந்த பொலிஸ் புலனாய்வுப்பிரிவினர்
மோட்டார் சைக்கிளை மறித்து ஏற்றிச் செல்லுமாறு கோரியவருக்கு உதவியளிக்க முற்பட்டவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற…