பொதுமக்களிடம் கொரோனா தடுப்பூசி வழங்க பணம் கேட்ட அதிகாரிகள்!
கொழும்பு நகரத்தில் வாழும் பொதுமக்களுக்கு, கோவிட் 19 தடுப்பூசிகளை வழங்க கொழும்பு மாநகர ஊழியர்கள் சிலர்,…
யாழில் கஜேந்திரகுமாருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல்!! இறுதியில் நடந்த சுவார்ஸ்யம்
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையே…
கொழும்பிற்கு வேலை தேடி சென்ற யாழ்.சிறுவனுக்கு நேர்ந்த அவல நிலை!
கொழும்பிற்கு தொழில் தேடி யாழிலிருந்து சென்ற சிறுவன் வீதியோரங்களில் தூங்கும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.…
முல்லைத்தீவிலும் தொடரும் சீன ஆதிக்கம்? நாளை காணி அளவீடு
முல்லைத்தீவு வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை நில அளவை மேற்கொள்வதற்காக…
சீனா தயாரித்த சினோவெக்ஸ் தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்திக்காலம் 6 மாதங்களுக்கு மட்டுமே..!!
கோவிட் தடுப்புக்காக சீனா தயாரித்துள்ள சினோவெக்ஸ் தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி ஆறு மாதங்களில் பலவீனமடையும்…
கொரோனாவை ஒழிப்பதற்க்காக யாழில் இருந்து பாதயாத்திரை புறப்பட்ட சாமியார்!
யாழ்ப்பாணத்தில் வேலணை சரவணை செல்லக்கதிர்காமம் பொன்னி கோவிலிருந்து இலங்கையில் உள்ள சிவபூமிகளுக்கான பாதயாத்திரையினை கதிரன் சின்னப்பொடியன்…
இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு!
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது, கடந்த ஜுன் மாதம் 1.45 சதவீதத்தினைப் பதிவுசெய்ததாக…
வெளிநாடு செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!
மட்டக்களப்பிற்கு எதிர்வரும் நாட்களில் 1 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற உள்ளதோடு மாவட்டத்தில் இன்று வரை 142…
அறையொன்றிலிருந்து 15 வயது சிறுமி சடலமாக மீட்பு!
கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை மேல் கடைவீதி பகுதி வீடொன்றிலிருந்து 15 வயது சிறுமியொருவர்…
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தீவிபத்தில் நான்கு வயதான தமிழ் சிறுவன் உயிரிழப்பு!
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தீவிபத்தில் நான்கு வயதான தமிழ் சிறுவன் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…