யாழில் நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம் – வன்முறையாக மாறிய குடும்ப தகராறு: இறுதியில் நடந்த விபரீதம்
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் நேற்று நடந்த வன்முறை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாக 2…
உயிர் பறிக்கும் கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெளிப்பட்ட மனிதாபிமானம்: இப்படியும் இருக்கிறார்களா?
கொழும்பின் புறநகர் பகுதியில் நபர் ஒருவரின் மனிதாபிமான செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பாணந்துறை…
யாழில் உதவியளிக்க முற்பட்டவருக்கு நேர்ந்த விபரீதம் – விரைந்து வந்த பொலிஸ் புலனாய்வுப்பிரிவினர்
மோட்டார் சைக்கிளை மறித்து ஏற்றிச் செல்லுமாறு கோரியவருக்கு உதவியளிக்க முற்பட்டவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற…
பிரான்ஸில் யாழை சேர்ந்த இளம் குடும்பஸ்தரின் விபரீத முடிவால் கதறும் உறவுகள்!
பிரான்சில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட இளம் குடும்பத்தர் ஒருவர் ஆற்றில் பாய்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை…
அபாய நிலைக்குத் தள்ளப்பட்டு மூச்சி திணற துடிக்கும் இலங்கை!
உலகளாவிய ரீதியில் கொரோனா பாதிபுக்களின் அடிப்படையில் இலங்கை அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்று அறிக்கையிடப்பட்ட…
இலங்கை வரலாற்றில் மகிந்த திருடனாக இடம்பிடிப்பதை எவராலும் தடுக்க முடியாது – தேரர் கடும் தொனியில் ஆவேசம்
தமது குடும்பத்தில் உள்ள செல்லப் பிராணிகளுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு தயங்காத ராஜபக்ஸ ஆட்சியாளர்களால், நாட்டின்…
அசுர வேகம் எடுக்கும் கொரோனா! கொழும்புக்கு எவரும் வரவேண்டாம்: விடுக்கப்பட்ட அதி உச்ச எச்சரிக்கை
கொவிட் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட் டாலும், நாடு…
இன்று முதல்வடமாகாணத்தில் நடைமுறையாகவுள்ள புதிய திட்டம்: வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் மக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்
வடக்கு மாகாணத்திலும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை இன்று முதல் வீட்டில் வைத்து பராமரிக்கும் திட்டம்…
மேல் மாகாண பிரபல பாடசாலை மாணவன் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்பு!
கொழும்பின் பிரபல பாடசாலையில் கல்வி கற்று வந்த 18 வயது மாணவரொருவர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி…
முழுநேர ஊரடங்கை அமுல்படுத்த தீவிரமாகும் அரசு? வெளியாகியுள்ள தகவல்!
இலங்கையில் வார இறுதி நாட்களில் முழுநேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக…