கொழும்பின் புறநகர் பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து – தப்பி பிழைக்க போராடும் 12 உயிர்கள்
கொழும்பின் புறநகர் பகுதியான கிரிபத்கொடை நகரிலுள்ள நான்கு மாடிக் கட்டடமொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.…
ஆந்தைக்கும் வௌவாலுக்கும் ஊரடங்கு போடும் அரசு: சீறி சினக்கும் ஆனந்த தேரர்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த அரசு மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது. மாகாண சபைத் தேர்தலொன்று…
இலங்கையின் மற்றுமொரு பகுதியில் அணைத்து வர்த்தக நிலையங்களும் இழுத்து பூட்ட உத்தரவு!
திருகோணமலை மாவட்டத்தில் கோவிட் பரவலானது சடுதியாக அதிகரித்திருப்பதைக் கருத்தில்கொண்டு இன்று 17ம் திகதி முதல் அத்தியாவசிய…
தடுப்பூசி செலுத்தாது பதுங்கி இருப்பவர்களுக்கு வீடுவீடாக தேடி வரவுள்ள புதிய சிக்கல்!
நாட்டில் கொவிட்-19 தடுப்பூசியை இதுவரை பெறாதவர்களைத் பொலிஸாரால் வீடு வீடாக தேடிச் சென்று பிரசாரம் செய்யும்…
ஆசிரியர்களுக்கு புதிய கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
கலந்துரையாடல்கள் மூலம் ஆசிரியர்களின் பிரச்சினையை கையாளவுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். இவர் புதிதாக…
பவித்திராவின் மாற்றம் பிரதமருக்கே தெரியாதாம்? வெளியான கதை
சுகாதார அமைச்சரான பவித்ரா வன்னியாராச்சி போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னதாக…
முழு இலங்கையும் சிவப்பு வலயமாக அறிவிப்பு – மாதத்திற்கு 5000 மரணங்கள் பதிவாகலாமென எச்சரிக்கை
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கமைய தற்போது இலங்கை எச்சரிக்கை மட்டம் 4இல் உள்ள நிலையில், எச்சரிக்கை…
சீனாவுக்கு தார வார்க்க வேண்டாம்! ஜனாதிபதியிடம் அவசர வேண்டுகோள்
இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலப் பரப்பு மற்றும் துறைமுக அதிகாரசபையின்…
சுமார் ஒரு மாத காலம் முழுமையாக முடக்கப்படும் நாடு? இன்றைய அறிவுப்புக்காக காத்திருப்பு!
நாட்டில் கொரோனா தொற்றும் , உயிரிழப்புக்களும் அதிகரித்துவரும் நிலையில் நாடு முழுவதையும் ஒரு மாதத்திற்கு முடக்கம்…
உடன் அமுலுக்கு வரும் முறையில் இலங்கையின் முக்கிய பகுதி முற்றாக முடக்கம்!
உடன் அமுலுக்கும் வரும் வகையில் இரத்தினபுரி நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 15 நாட்களுக்கு…