முல்லையில் குண்டு வெடிப்பு சம்பவம்- விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட மேலுமொரு அபாயகர பொருள்!
முல்லைத்தீவில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு சுவாமி தோட்டப்…
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அனுமதியா? பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட தகவல்
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பதில் பொலிஸ்மா…
யாழ் நல்லுார் கோயிலருகில் இப்படி ஒரு அசிங்கம்! பலர் சிக்கினர்..!!
யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு…
நாடு முழுவதும் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாகுமா? ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல்..!!
நாட்டில் எதிர்வரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிப்பதா? இல்லையா என்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தற்சமயம் ஜனாதிபதி…
இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல்!
இலங்கைக்கு அருகில் கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. கிரிந்தை - மஹா இராவணன் கலங்கரைவிளக்கத்தில்…
யாழில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஒரு பகுதி தனிமைப்படுத்தல்!
யாழ்பாணம் - கரணவாய் கிராம சேவகர் பிரிவில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கரணவாய் பகுதியில் எழுமாற்றாக…
கொரோனா தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு ஒவ்வாமை: வைத்தியசாலையில் அனுமதி..!!
கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களிற்கு ஏற்றப்பட்ட சினோபார்ம் கொவிட் தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக அதிகளவானவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…
கட்டுப்பாட்டு தளர்வு தொடர்பில் வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!!
மேல் மாகாணத்துக்குள் கட்டுப்பாடுகளை மீறுகின்ற வர்த்தக நிலையங்களை சுற்றிவளைக்கும் பணிகளை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார…
பல போராட்டங்களின் பின்னர், எரிபொருள் விலையில் இன்று மாற்றம்..!!
அண்மையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை பெரும்பாலும் இன்று குறைக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து…
பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில், இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இராணுவ தளபதி..!!
நாட்டில் அமுலில் இருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்கள் தொடர்பில் மக்கள் மிகவும் அவதானத்துடன்…