முல்லைத்தீவில் தொடரும் வாள்வெட்டு: மூவர் படுகாயம்! வன்முறைக்கான காரணம் வெளியானது
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வள்ளுவர்புரம் கிராமத்தில் இளைஞர் குழு ஒன்று வீடு புகுந்து…
24 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன மகனைகண்டுபிடித்த தந்தை! மனதை உருக வைக்கும் சம்பவம்
24 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன தனது மகனை தந்தஒயொருவர் கண்டுபிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று…
முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் மற்றொரு தடை! அமைச்சர் அதிரடி அறிவிப்பு
உணவுவகைகளை சுற்றுவதற்காக பயன்படுத்தப்படும் மக்காத பொலித்தீன் (லன்சீட்) உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகித்தல் ஆகஸ்ட் முதலாம்…
கிளிநொச்சியில் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட மருத்துவர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொவிட் தொற்று!!
கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட மருத்துவர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொவிட் 19…
பிரான்ஸில் உயர் விருதினை பெற்ற யாழ் யுவதி சுவஸ்திகா!
பிரான்ஸில் வியத்தகு விஞ்ஞான மருத்துவ விருதினை யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வி சுவஸ்திகா இந்திரஜித் பெற்றுள்ளார். பாரிஸில்…
கோட்டாபயவை படுகொலை செய்யத்திட்டமிட்ட நபர் அம்பலப்படுத்திய பல திடுக்கிடும் தகவல்கள்!
முல்லைத்தீவு - முள்ளியவளை பிரதேசத்திலுள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த நிலையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட…
அடுத்த வருடம் இலங்கை சந்திக்கவிருக்கும் பேராபத்து! ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை..!!
இலங்கை தற்போது 430 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான கடன்களை மீளச்செலுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றது.…
யாழில் பெண்ணை கட்டியணைத்த வெளிநாட்டு இளைஞனால் ஏற்பட்ட பரபரப்பு..!!
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இளைஞன் ஒருவர் அத்துமீறி தனது வீட்டிற்குள் நுழைத்து தொந்தரவு செய்ததாக இளம் பெண்ணொருவர்…
கொழும்பில் மீண்டும் பாரிய ஆர்ப்பாட்டம்! வாகன நெரிசலால் அல்லல் படும் கொழும்பு..!!
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தரப்பினர் கட்டாய தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் சென்றமையை…
கடலில் மூழ்கி அண்ணன்-தம்பி உயிரிழப்பு! இறந்த தாயாருக்கு சடங்கு செய்ய வந்த போது நிகழ்ந்த பரிதாபம்..!!
இறந்த தாயாருக்கு சடங்கு செய்ய வந்தபோது உவரி கடலில் மூழ்கி அண்ணன்-தம்பி பரிதாபமாக இறந்தனர். நெல்லை…